முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமானம் கோளாறு தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை ரத்து.


தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசு நிகழ்ச்சி தொடர்பாக கன்னியாகுமரி செல்ல சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான  நிலையம் வருவதாக திட்டமிடப்பட்டது இதனை தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் பெண்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க மேளதாளங்களோடும், மலர் கும்பங்களோடு காத்திருந்தனர். மேலும்
அரசு அதிகாரிகள் - பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஏராளமானோர்  ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரவேண்டிய விமாணம் தொழில்நூட்ப  கோளாறு ஏற்பட்ட தின் காரணமாக முதல்வர்  தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டு மற்றொறு விமானம் மூலம் மதுரை வருவதாக  தகவல் வந்தது.. இதனை தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு படையினர், காவல் துறை உயர் அதிகாரிகள் ,கட்சி பிரமுகர்கள் மதுரைக்கு விரைந்தனர்.  இதனால் முதல்வர் வருகைக்காக விமான நிலையத்தின் உள்ளேயும், விமான நிலையத்திற்கு வரும் வழியிலும் தொண்டர்கள் அதிகாலையில் இருந்து... காத்திருந்து  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்