ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் நாட்டிற்கு அர்பணிப்பு

 
 
 
   ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்டடது.                      04-03-2019  திங்கள் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு கழகமும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட வ.உ.சி துறை முகம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில்  மின்சார உற்பத்தி செயல்பாட்டிற்கு  பின் இன்று மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்  திரு.பியூஸ் கோயல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்" மேலும் விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்   மாவட்டத்தில் என் .எல்.சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  150 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தையும் இந்த நிகழ்ச்சியோடு நாட்டிற்கு அர்பனிக்கப்பட்டது.                                      இந்த நிகழ்ச்சிக்கு   மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை , ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் SP.சண்முகநாதன். என் எல் சி தலைவர் -மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்குமார் என்.டி பி எல் தலைவர் மற்றும் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். இயக்குன் தங்கபாண்டின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி , வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர்  வையாபுரி ,  மற்றும்   அரசு உயர் அதிகாரிகள், பலர் கலந்து கொன்டனர்.