பிறந்த நாள் வாழத்து

  தூத்துக்குடி மாவட்டம்  குளத்தூர் சார்ந்த பே்பி மதுவைணவியின் .5 வது பிறந்த நாளை அவரது இல்லத்தில் கடந்த    15-04-2019 திங்கள் கிழமையன்று    தனது சொந்த பந்தங்களோடு கேக்  கட் செய்து கொண்டாடினார் . உறவுகளின் வாழ்த்துகளோடு பேபி வைணவியை           "நமது எழுத்தாணி " பல்லாண்டு வாழ  அன்போடு வாழ்த்துகிறது