
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் சார்ந்த பே்பி மதுவைணவியின் .5 வது பிறந்த நாளை அவரது இல்லத்தில் கடந்த 15-04-2019 திங்கள் கிழமையன்று தனது சொந்த பந்தங்களோடு கேக் கட் செய்து கொண்டாடினார் . உறவுகளின் வாழ்த்துகளோடு பேபி வைணவியை "நமது எழுத்தாணி " பல்லாண்டு வாழ அன்போடு வாழ்த்துகிறது