தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா உட்பட்ட பெருங்குளம் என்ற ஊருக்கு அருகாமையில் உள்ளது
நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்தலம் தான் ...மாய கூத்த பெருமாள் கோவில். இந்த பெருமாள் கோவிலில் சமீபத்தில் (12-04-2019 வெள்ளி கிழமை அன்று தெப்ப தேர் பவனி நடைபெற்றது.இந்த திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து வந் இருந்து ஸ்வாமியின் அருள் பெற்று சென்றனர்.
