இன்று உலக படைப்பாளர் தினம் - ஒரு மனிதன் , இறைவன் தந்த ஞானத்தை கொண்டு தான் வாழும் இந்த உலகில் தனது தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ..அதாவது உண்ண உணவு - உடுத்த உடை - இருக்க இருப்பிடம் என்பவற்றை உருவாக்கும் செயலில் ஈடுபட்டான். மேலும் மனிதன் தன் சிந்தனை திறனோடு கற்பனை திறனை கலந்து மனதில் உருவாக்கி வைத்த ஓன்றை தன் முன்னே பிறர் கண்கள் வியக்கும் வகையில் ரசனை யோடு தன் உருவாக்கக்தை முழுமை பெற செய்பவன் தான் படைப்பாளி . அந்த வகையில் இந்த உலகத்தை படைத்த இறைவனே முதல் படைப்பாளி அந்த இறைவன் படைத்த மனிதர்களில் நாம் ஒவ்வொருவரும் வேறுபட்ட திறமையால் .. நாம் ஒவ்வொருவரும் படைப்பாளிகளே. E சிவகாமிநாதன் தூத்துக்குடி 
