முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவ மாணவியர்களுக்கு புதிய வாய்ப்பு - வழங்க முன் வருகிறது ...வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்

     
தூத்துக்குடி மே:26                                   வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அபிராமி மஹாலில் வைத்து சமுதாய விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
   இதில் இரண்டாம் வகுப்பில் 90 மதிப்பெண்கள் பெறும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது 9 மாவட்டங்களில் உள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து வேலைவாய்ப்பு அளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ்க்கு உதவியாளர்களாக நியமிப்பது எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மருத்துவம் ரயில்வே வங்கி ராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழி காட்டுவதே மற்றும் பயிற்சி அளிப்பது கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டது.
       இதில் வேலம்மாள் மருத்துவக் கல்வி தலைவர் எம் வி முத்துராமலிங்கம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி கல்வி ஆலோசகர் சிவகுமாரன் கல்வி குழுமம் நிர்வாகி கணேஷ் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்