முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு | எம்.பி. கனி மொழி கருணாநிதி நன்றி தெரிவிப்பு .

    
தூத்துகுடியில்  நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகைபில் முன்னாள் மாவட்ட செயலாளர் அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மறைந்த தவைர்கள் முத்துராமலிங்க தேவர்,டாக்டர் அம்பேத்கார் ,தந்தைபெரியார்,அன்னல் குருஸ்பர்னாந்திஸ் அண்ணா, காமராஜர், வ.உ.சி ,இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அதன் பிறகு  வாக்களர் களுக்குநன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமதி . கீதா ஜீவன்,  மாநில பொது குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ,மாநகர செயலாளர் ஆனநத சேகரன்,  மாட்ட துணைசெயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட மீனவரனி செயலாளர் அந்தோணி
ஸ்டாலின், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் கோட்டுராஜா, மற்றும்ஏராள மான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்