முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறுக்குசானல அருகே " தீ " விபத்து - தாணியங்கள் நாசம்


                 
                
                
மே: 19  தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச் சாலையில் நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ விபத்து 6 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் தீவிரம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
       தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்தவர் மகேஷ் இவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்கு சாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது இதில் பருத்தி, அவரி,  நவதானியம்  உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டுள்ளது இதில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து தீ மளமளவென்று தீ பரவியது தீயணைப்பு துறையினருக்கு  தகவல்  கொடுத்தனர்.விரைந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைப்பதற்குள் 
முற்றிலும் எரிந்து சேதமானது இதில் சேமிப்பு கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது  
தீயணைக்கும் பணியில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் சிப்காட் கடற்படை உள்ளிட்ட 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் எரிந்து சேதமானது விளை பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்