முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு... கராத்தே மாணவர்கள் உற்சாகம்

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில்   கராத்தே மாணவர்களுக்கு கருப்பு பட்டை தேர்ச்சி போட்டி சமீபத்தில் நாசரேத்தில்  நடைபெற்றது.  இந்த போட்டியில்    ஏராளமானா மாணவர்கள் கலந்து  கொண்டனர். இந்த போட்டிக்கு கன்னியாகுமாரி மாவட்ட கராத்தே சங்க தலைவர் திரு. பிரேம் குமார் கலந்து கொண்டு கருப்பு பட்டைக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.                        இந்த போட்டியில் கருப்பு பட்டைக்கு தகுதியான தேர்வு செய்யப்பட்ட மாணவர்களான அலெக்ஸ், மதியழகன், மற்றும் ரஞ்சித் ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.SP.சண்முகநாதன் அவர்கள் கருப்பு பட்டைக்கு தகுதியான மணவர்களுக்கு கருப்பு பட்ட வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கம் அளித்தார். மேலும் சிறப்பாக மாணவர்களை உருவாக்கிய ஆலன் திலக் கராத்தே பள்ளியின் பயிற்சியாளர் திரு. டென்னிசனை வெகுவாக பாராட்டினார்.    இந்த போட்டிக்கு ஆழ்வை அம்மா பேரவை செயலாளர் திரு.ராமகோபால், நாசரேத் பேரூராட்சி கழக செயலாளர், கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சிகான ஏற்பாடுகைளை சிறப்பாக செய திருந்தனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்