முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு... கராத்தே மாணவர்கள் உற்சாகம்

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில்   கராத்தே மாணவர்களுக்கு கருப்பு பட்டை தேர்ச்சி போட்டி சமீபத்தில் நாசரேத்தில்  நடைபெற்றது.  இந்த போட்டியில்    ஏராளமானா மாணவர்கள் கலந்து  கொண்டனர். இந்த போட்டிக்கு கன்னியாகுமாரி மாவட்ட கராத்தே சங்க தலைவர் திரு. பிரேம் குமார் கலந்து கொண்டு கருப்பு பட்டைக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.                        இந்த போட்டியில் கருப்பு பட்டைக்கு தகுதியான தேர்வு செய்யப்பட்ட மாணவர்களான அலெக்ஸ், மதியழகன், மற்றும் ரஞ்சித் ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.SP.சண்முகநாதன் அவர்கள் கருப்பு பட்டைக்கு தகுதியான மணவர்களுக்கு கருப்பு பட்ட வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கம் அளித்தார். மேலும் சிறப்பாக மாணவர்களை உருவாக்கிய ஆலன் திலக் கராத்தே பள்ளியின் பயிற்சியாளர் திரு. டென்னிசனை வெகுவாக பாராட்டினார்.    இந்த போட்டிக்கு ஆழ்வை அம்மா பேரவை செயலாளர் திரு.ராமகோபால், நாசரேத் பேரூராட்சி கழக செயலாளர், கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சிகான ஏற்பாடுகைளை சிறப்பாக செய திருந்தனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...