இசை தினத்தில் இருந்து... " இனிய தோர் இசை பயனம்" நமது எழுத்தாணி

 ஜூன்21ம் தேதி உலக இசை தினம்.  அன்றைய தினத்தை முன்னிட்டு "நமது எழுத்தாணி " இசை தொடர்பாக "இனிய தோர் இசைப்பயணம்" என்ற நிகழ்ச்சி ஒன்று வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ... தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் நிறுவனர்கள் திரு.P.கணேசன் - திரு. M. மாரி  M .music   ஆகியோர்கள் இசை  பற்றியும்... இசையின் தோற்றம் .. மற்றும் இசை தொடர்பான அரிய பல தகவல்களை வழங்குகிறார்கள். அனைவரும் பார்த்து, வாசித்து, பயன் பெறுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்