இசை தினத்தில் இருந்து... " இனிய தோர் இசை பயனம்" நமது எழுத்தாணி

 ஜூன்21ம் தேதி உலக இசை தினம்.  அன்றைய தினத்தை முன்னிட்டு "நமது எழுத்தாணி " இசை தொடர்பாக "இனிய தோர் இசைப்பயணம்" என்ற நிகழ்ச்சி ஒன்று வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ... தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் நிறுவனர்கள் திரு.P.கணேசன் - திரு. M. மாரி  M .music   ஆகியோர்கள் இசை  பற்றியும்... இசையின் தோற்றம் .. மற்றும் இசை தொடர்பான அரிய பல தகவல்களை வழங்குகிறார்கள். அனைவரும் பார்த்து, வாசித்து, பயன் பெறுங்கள்.