சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன் அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது. இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும். "நமது எழுத்தாணி"க்காE .சிவகாமிநாதன் மண்டல நிருபர் : "ஹியூமன் ரைட்ஸ் டுடே"மாதஇதழ்
சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன் அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது. இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும். "நமது எழுத்தாணி"க்காE .சிவகாமிநாதன் மண்டல நிருபர் : "ஹியூமன் ரைட்ஸ் டுடே"மாதஇதழ்