முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது இடங்களில் நமது பொறுப்பு -

சமீபத்தில் சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு இரயிலில் பயணித்த போது அந்த இரயில் பெட்டியின் ஒரு வாசல் அருகே வைக்கப்பட்டுள்ள வாஷ் பேஸீனில் முகம் கழுவ சென்ற போது  அந்த பேஸனில்... இரயிலில் பயணம் செய்த  பயணிகளில் யாரோ  பயணத்தின்போது  பாத்திரத்தில் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின் இந்த வாஷிங்  பேஸி கில் கை கழுவதோடு மட்டும் நிறுத்தாமல் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவியதால் பாத்திரத்தில் உள்ள மிச்ச மீதி
சாப்பாட்டு துனுக்குகள் வாஷ் பேஸிளில் உள்ள துவாரத்தை அடைத்து கொண்டதால் தண்ணீர் தேங்கி துற் நாற்றம் எற்பட்டு பிறர் பயன்படுத்த முடியாத நிலை எற்பட்டதுடன்  அகாதார கேடும் ஏற்படும் வாய்ப்பை உறுவாக்குவதோடு... முகம் சுழிக்க வைக்கிறது.    இரயிலில் நாம் பயணம் செய்யும் போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில்... அநாகரிகமான வகையில செயல்படுவதை தவிர்த்து  பொது இடங்களில் நாம் பொறுப்புடன் செயல் பட்டால் வாழ்க்கைபில் நாம் செய்யும் பயணம் மட்டும் அல்ல நமது வாழ்க்கை பயணமே சுகமாய் இருக்கும்.                                                     "நமது எழுத்தாணி"க்காE .சிவகாமிநாதன்  மண்டல நிருபர் : "ஹியூமன் ரைட்ஸ் டுடே"மாதஇதழ்                                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்