முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிநீர் தட்டுபபாடு "ஜனநாயக மக்கள உரிமைக் கழகம் " சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு

28-07-2019  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஜன நாயக மக்கள் உரிமைக்கழகத்தின் மாவட்ட தலைவர் கார்த்திககேயன்  அவர்களின்  ஆலோசணையின் பெரில் மத்திய மாவட்ட சார்பில் அதன் தலைவர் திரு M. மகாராஜன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.  அதில் ... தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகரில் குடிநீர பற்றாக்குறை மற்றும் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதற்கிடையில்  பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் ... செய்யப்பட்டடாலும் அதன் தேதி மற்றும் தண.ணீர் விநியோகம் செய்யப்பட்டும். நேரம் மக்களுக்கு தெரிய ப்படுத்தபடாததால் மக்கள் பெரும் கட அவதிககுள்ளாகின்றனர்.                                 1) ஆகையால் தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும்,     தண்ணீர்  தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான புகார்களை பதிவு செய்ய மண்டல வாரியாக வாட்ஸ் ஆப் எண் , தண்ணிர் குழாய் ஆய்வாளர் செல்  எண் , தொலைபேசி எண் ஒவ்வொரு தெருக்களின் பெயர் பலகையில் எழுதப்பட வேண்டும்   .                மாநகராட்சி  உட்ப்பட்ட தெருக் குழாய்களில தண்ணீர் வீணாவதை தடுக்க   தேவையற்ற தண்ணீா குழாய்கள் அடி பம்புகளையும்    ஆய்வாளர்களால் அகற்றப்பட வேண்டும் ,         கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாகுறையின் போது    வாகைக் குளம், புதுப் பட்டி பகுதியில் ஆழ்துளை கின்று போடபபட்டு குடிநீர் விநியோகம்    செய்யப்பட்டது போல   இந்த ஆண்டும் இந்த ஆண்டும் போர் கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இனைப்பு பெறப்பட்டுளள்தா? என மாநகராட்சி ஆனையரால் ஆய்வு செய்து அதன் மீது மாநகராட்சி ஆனையர் நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவு பிறபிக்க வேணடும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்