குடிநீர் தட்டுபபாடு "ஜனநாயக மக்கள உரிமைக் கழகம் " சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு

28-07-2019  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஜன நாயக மக்கள் உரிமைக்கழகத்தின் மாவட்ட தலைவர் கார்த்திககேயன்  அவர்களின்  ஆலோசணையின் பெரில் மத்திய மாவட்ட சார்பில் அதன் தலைவர் திரு M. மகாராஜன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.  அதில் ... தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகரில் குடிநீர பற்றாக்குறை மற்றும் முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதற்கிடையில்  பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் ... செய்யப்பட்டடாலும் அதன் தேதி மற்றும் தண.ணீர் விநியோகம் செய்யப்பட்டும். நேரம் மக்களுக்கு தெரிய ப்படுத்தபடாததால் மக்கள் பெரும் கட அவதிககுள்ளாகின்றனர்.                                 1) ஆகையால் தூத்துககுடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும்,     தண்ணீர்  தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான புகார்களை பதிவு செய்ய மண்டல வாரியாக வாட்ஸ் ஆப் எண் , தண்ணிர் குழாய் ஆய்வாளர் செல்  எண் , தொலைபேசி எண் ஒவ்வொரு தெருக்களின் பெயர் பலகையில் எழுதப்பட வேண்டும்   .                மாநகராட்சி  உட்ப்பட்ட தெருக் குழாய்களில தண்ணீர் வீணாவதை தடுக்க   தேவையற்ற தண்ணீா குழாய்கள் அடி பம்புகளையும்    ஆய்வாளர்களால் அகற்றப்பட வேண்டும் ,         கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாகுறையின் போது    வாகைக் குளம், புதுப் பட்டி பகுதியில் ஆழ்துளை கின்று போடபபட்டு குடிநீர் விநியோகம்    செய்யப்பட்டது போல   இந்த ஆண்டும் இந்த ஆண்டும் போர் கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இனைப்பு பெறப்பட்டுளள்தா? என மாநகராட்சி ஆனையரால் ஆய்வு செய்து அதன் மீது மாநகராட்சி ஆனையர் நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவு பிறபிக்க வேணடும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.