முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாயிகள் கோரிக்கை, அ.ம.மு க சார்பில் ஹென்றி தாமஸ் மனு

               
19-08-2019  திங்கள் :   தூத்துக்குடி மாவட்டம் ட ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டு  வடகால் தென்கால் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 1500 ஏக்கரில் ..வாழை மற்றும் கொடிக்கால் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக வறட்சி நிலவி வந்த வேளையில் பயிர்கள் வாடுசின்ற நிலை ஏற்பட்டது.. அனணயில் நீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கினறு அமைத்து பயிர்களுக்கு நீர் பாச்சி வந்த நிலையில் கினற்று நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால்   இப்பகுதியில் கால்நடைகள்  குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அனைகட்டில் 110 அடி தண்ணீர் உள்ளது. அனையில் 60 அடி யில் தண்ணீர் இருந்த போது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படது , தற்போது 110 அடியாக தண்ணீர்  இருக்கின்ற நிலையில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து  வறட்சியால் பயிர்கள் கருகும்  நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீர்  திறந்து விடகோரி வடகால் , தென்கால் விவசாயிகள் சங்கம் ஏரல் தாலூகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஹென்றி தாமஸ்  ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்