முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செட்டிக் குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீன்டும் போட்டி




நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலூகா, கயத்தார்ஒன்றிய  அலுவலகத்தில் வேட்ப்பு மனு தாக்கல் நடைபெற்றது
 16-12-2019 திங்கள் அன்று நடைபெற்ற  வேட்ப்பு மனுதாக்கலில் கயத்தார் ஒன்றிய செட்டிக்குறிச்சி பஞசாயத்து  தலைவர் பதவிக்கு முன்னால்  பஞ்சாயத்து தலைவர் M.அனைஞ்சாத் தலைவர் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    
2003 முதல் 2007 வரையில் பொது தொகுயாக இருந்த போது  M.அனைஞ்சாத் தலைவர் அவர்கள்  இந்த பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . மேலு}ம் .  M.அனைஞ்சாத் தலைவர் அவர்களின் சிறந்த செயல்பாட்டால் 2005 ஆம் ஆண்டு து}த்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் ஓன்றியங்களில் செட்டிகுறிச்சி பஞசாயத்து சிறந்த பஞ்சாயத்துக்கான விருது அன்றைய மாவட்ட ஆட்சிதலைவர் திரு. ராஜாராம் அவர்களாலும் அன்றைய தமிழக அமைச்சராக இருந்த  அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களாலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
   இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் போது  அ.மதிஅரசன், மா.மாலையம்மாள், சூசைமாணிக்கம், பிச்சையா,  s.p முத்துப்பாண்டி ,சண்முகையா ,தங்கப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்