பிஹெச் பாண்டின் மறைவு

  தமிழ்நாடு  சட்டபேரவை முன்னாள் சபாநாயகர் பி ஹெச் பாண்டியன் மறைவு                            தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அவர்கள் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது75 வயதான பீச் பாண்டியன் அவர்கள் நெல்லை மாவட்டம் சேர்மாதேவி பிறந்தார் இவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது சட்டசபை சட்டப்பேரவை சபாநாயகர் ஆக பணியாற்றி உள்ளார் 1980-ஆம் ஆண்டு துணை சபாநாயகராகவும் 1984 ஆம் ஆண்டு சபாநாயகராகவும் பணியாற்றிய பிஹெச்.பண்டியன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்   மேலும் 1977ஆம் ஆண்டு 1980ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக திரு. பி.ஹெச் பாண்டியன்  பாண்டியன் அவர்கள் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்