அகில இந்தியஅமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்


                                                                  02-02-2020 ஞாயிறு அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசு பல சலுகைகளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொண்டுவந்துள்ள திட்டங்களை பொது மக்களும் தொழிலாளர்களும் பயன் பெறுவதற்காகவும் மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதற்கான திட்டத்தை வகுப்பது தொடர்பாக  அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம்லோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன் அடையலாம் என்று இதில் முதியவர்களுக்கு உதவித்தொகை வயது வந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகைkv விபத்து உதவித்தொகை போன்ற மத்திய மாநில அரசு தொழிலாளர்களுக்காக அளித்து வரும் சலுகைகளை விளக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்திற்கு ஜனாப் சாரா ஷாநவாஸ் மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார் ஜனாப் அப்துல் ரகுமான் வரவேற்புரை ஆற்றினார் இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் நெல்லை திரு எஸ் மகாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள் இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜனாப் அம்ஜத் அவர்கள் தலைமை வகித்தார் . இறுதியில் தொழிலதிபர் ஞானதுரை நன்றி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

கருத்துகள்