முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்தியஅமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்


                                                                  02-02-2020 ஞாயிறு அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசு பல சலுகைகளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொண்டுவந்துள்ள திட்டங்களை பொது மக்களும் தொழிலாளர்களும் பயன் பெறுவதற்காகவும் மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதற்கான திட்டத்தை வகுப்பது தொடர்பாக  அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம்லோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன் அடையலாம் என்று இதில் முதியவர்களுக்கு உதவித்தொகை வயது வந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகைkv விபத்து உதவித்தொகை போன்ற மத்திய மாநில அரசு தொழிலாளர்களுக்காக அளித்து வரும் சலுகைகளை விளக்கும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்திற்கு ஜனாப் சாரா ஷாநவாஸ் மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார் ஜனாப் அப்துல் ரகுமான் வரவேற்புரை ஆற்றினார் இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் நெல்லை திரு எஸ் மகாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள் இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜனாப் அம்ஜத் அவர்கள் தலைமை வகித்தார் . இறுதியில் தொழிலதிபர் ஞானதுரை நன்றி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்