முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி




தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது இதில் சப்-ஜூனியர் ஜூனியர் சீனியர் என 6 வயது முதல் 40 வயது வரையிலான மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் இடையே இந்தப் போட்டியானது நடைபெற்றது இதில் 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை  வெளிக்காட்டினர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்ற பயிற்சி பள்ளி சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது போட்டி ஏற்பாடுகளை மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் ராஜேஷ் துணைத் தலைவர் முருகையா பாண்டியன் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்