முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.


தமிழ்நாடு  போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

கடலூர் .மார்ச் .11. கடலூர் நகர அரங்கத்தில் தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தொழிற்சங்க தொடக்கவிழா நல வாரியத்தில் உறுப்பினர்களை இணைக்கும் விழா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாநில செயலாளர் கபாலீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், பொருளாளர் சரவணன், துணை தலைவர்கள் திருநெல்வேலி சங்கர், திருவண்ணாமலை வீரபாகு, இணைச் செயலாளர்கள் தூத்துக்குடி செந்தில்குமார், கோவை ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக ரமேஷ் செயல்பட்டார். கடலூர் மாவட்ட தலைவராக உமாபதி, செயலாளராக கல்யாண முருகன் பொருளாளராக சரவணன், இணைச் செயலாளர்கள் அறிவு, குமாரசாமி ,பாலமுருகன்,
துணைத்தலைவராக மகேஷ்குமார் சுப்பிரமணியன், சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், சக்திவேல், பாலு, பரமசிவம், பொன்னியின் செல்வன், ரமேஷ், மணிகண்டன் வடிவேல் ரமேஷ் மனோகர், சஞ்சீவிகுமார், வடிவேல், விஜயகுமார், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முப்பெரும் விழாவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. உறுப்பினர்களை நலவாரியத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்