தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து கொள்வது என்பது இன்றைய நாளில் இன்றியமையாத ஓன்று . உலகத்தையே அச்சுறுத்தி வரும் " கொரோனா வைரஸ் " என்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், வருமுன் காப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா " தொற்று காணப்பட்டால் உடனடியான அவசர கால மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து முன் ஏற்பாடுகளும் அரசு பொது மருத்துவ மனைகளில் செய்யப்பட்டு ள்ளது. " கொரானா வைரசின் தாக்கத்தில்இருந்து நம்மையும் நமது குடும்பத்தாரையும் , நமது வாரிசுகளையும், நமது நண்பர்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூறும் ஆலோசனைகளையும், வேண்டுதல்களையும் , அறிவுறுத்தல் களையும் , நாம் ஒவ்வொருவரும் ஏற்று ... அரசு அதிகாரிகள் மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு முழு ஓத்துழைப்பு வழங்கும் வகையில் நாம் வீட்டிலே இருப்போம் , வீட்டை விட்டு தேவையில்லாமல் வீதிகளில் வலம் வருவதையும், வெளியூர் பயணத்தை தவிர்ப்போம் முககவசம் அனிவோம் இவண் நமது எழுத்தாணி
கருத்துகள்
கருத்துரையிடுக