முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விழித்திருப்போம் - விலகியிருப்போம் - வீட்டிலிருப்போம்

தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து கொள்வது  என்பது  இன்றைய நாளில் இன்றியமையாத ஓன்று .  உலகத்தையே அச்சுறுத்தி வரும் " கொரோனா  வைரஸ் "   என்பதில் இருந்து தப்பித்துக்  கொள்ளவும், வருமுன் காப்பதற்கான  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா " தொற்று  காணப்பட்டால்  உடனடியான  அவசர கால  மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து  முன் ஏற்பாடுகளும் அரசு பொது மருத்துவ மனைகளில் செய்யப்பட்டு ள்ளது. " கொரானா வைரசின் தாக்கத்தில்இருந்து  நம்மையும் நமது குடும்பத்தாரையும் , நமது வாரிசுகளையும், நமது  நண்பர்களையும் பாதுகாக்க   மத்திய, மாநில  அரசுகள் கூறும் ஆலோசனைகளையும், வேண்டுதல்களையும் , அறிவுறுத்தல் களையும் , நாம் ஒவ்வொருவரும்  ஏற்று ... அரசு அதிகாரிகள்  மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு  முழு ஓத்துழைப்பு  வழங்கும் வகையில் நாம் வீட்டிலே  இருப்போம் , வீட்டை விட்டு தேவையில்லாமல் வீதிகளில்  வலம் வருவதையும்,  வெளியூர் பயணத்தை  தவிர்ப்போம்   முககவசம்  அனிவோம்                                                                                                                             இவண்                                                         நமது எழுத்தாணி                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்