வட்டமிடும் பறவைகள் ... திட்டமிடுகிறதா இயற்கை?

29 4 2020 புதன்கிழமை மாலையில் தூத்துக்குடி பகுதியில் திடீரென வானில் கருமேகம் உருவாகி இடியும் .. மின்னலும் தோன்றி மழை பெய்கின்ற சூழல் ஏற்பட்டது . இந்த வேளையில் வானில் வழக்கத்திற்கு மாறாக பறவைகள் வித்தியாசமாக வட்டமிட்டு அலைந்தது இந்த காட்சி பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் கூட பறவைகளின் இந்த செயலால் இயற்கை சொல்ல நினைக்கும் ரகசியம் என்ன?  என்பது தெரியவில்லை.       

கருத்துகள்