முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

                             


                             

கொரேனோ வைரஸ் நோய் தொற்று உலகெங்கும் பரவி மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருவதோடு மக்களின் மனதில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது ஏழை எளிய மக்கள் அன்றாட பிழைப்புக்கும் உணவுக்கும் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர்களின் உதவும் கரங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறது                                                                                              

 அந்த வகையில்28-6-3020ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி நகரில் அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவ மாணவியர் மாணவியர்களின் குடும்பங்களுக்கு தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் A J ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி மன்ற காவலர்கள் P. ராமமூர்த்தி மற்றும்  S. முருகன் இவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடி நகரின் அண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப் பள்ளியின் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும்    ஏழை ,எளிய மாணவ, மாணவியர்களின் குடும்பத்திற்கு அரிசி,காய்கறி ,தொகுப்பு மாஸ்க், மற்றும் - கபசுர குடிநீர் இவையாவும் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்பட்டது                                                         
           இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் P.K தீர வாசகம் -.மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் M. விஜய் ஆனந்த் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில் ஆறுமுகம் - நகர செயலாளர்       P. துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .  இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் குடும்பங்கள் பயன் பெற்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்