முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்ஆலந்தலைமீனவர்கிராம பகுதியில்கடல்அரிப்பு அதிகமாக ஏற்பட்டு,கடலோர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் படகுகள்  சேதம் அடைவதாகவும், மீன் தொழிலில் ஈடுபடும்போது அதிகமாக பாதிப்பு
ஏற்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிப்பதாகவும், இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்எனகோரிக்கைமனுக்களைமாண்புமிகுசெய்திமற்றும்விளம்பரத் துறைஅமைச்சர்திரு.கடம்பூர்செ.ராஜூ    அவாகள்மூலம்தூத்துக்குடிமாவட்டத்திற்கு வருகை தந்த போது மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களிடம்அளித்தார்கள்மாண்புமிகுதமிழ்நாடு        முதலமைச்சர்  தூண்டில் வளைவு  அமைப்பது    தொடர்பாக சாத்தியக் கூறினை   ஆராய்ந்து, அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  தெரிவித்தார்கள்                                                                                                                              அதன்னடிப்படை யில்   துண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் சென்னை ஐஐடி குழுவினர் மூலம் நேரில் ஆய்வு செய்து,சாத்திய கூறுகள்தொ டர்பாக  அரசுக்கு  அனுப்பிவைக்கப் பட்டது .                                                                                                
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் 22.02.2020      அன்று நடைபெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்து
மக்களின்கோரிக்கையைநிறைவேற்றும் விதமாக ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.                                                                                              அதனடிப்படையில் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்தில் நீளமான தூண்டில் வளைவு 2 எண்ணிக்கைகளும், குட்டை அளவானதூண்டில்வளைவு5எண்ணிக்கைகள்எனமொத்தம்7எண்ணிக்கைகளான தூண்டில் வளைவு ரூ.52.46 கோடி
மதிப்பிட்டில் அமைக்கப்பட உள்ளது.
                                                                                                                                              மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டம்       திருந்தூர்வட்டம்ஆலந்தலைகிராமத்தில்ரூ.52.46கோடிமதிப்பிட்டில்தூண்டில்வளைவுஅமைக்கபொதுப்பணித்துறைமூலம்02.06.2020அன்றுஅரசாணைவெளியிடப்பட்டு, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படஉள்ளது  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்தார். ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்