ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்ஆலந்தலைமீனவர்கிராம பகுதியில்கடல்அரிப்பு அதிகமாக ஏற்பட்டு,கடலோர பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் மற்றும் படகுகள்  சேதம் அடைவதாகவும், மீன் தொழிலில் ஈடுபடும்போது அதிகமாக பாதிப்பு
ஏற்படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள சுமார் 3,000 மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிப்பதாகவும், இதனை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்எனகோரிக்கைமனுக்களைமாண்புமிகுசெய்திமற்றும்விளம்பரத் துறைஅமைச்சர்திரு.கடம்பூர்செ.ராஜூ    அவாகள்மூலம்தூத்துக்குடிமாவட்டத்திற்கு வருகை தந்த போது மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களிடம்அளித்தார்கள்மாண்புமிகுதமிழ்நாடு        முதலமைச்சர்  தூண்டில் வளைவு  அமைப்பது    தொடர்பாக சாத்தியக் கூறினை   ஆராய்ந்து, அரசுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  தெரிவித்தார்கள்                                                                                                                              அதன்னடிப்படை யில்   துண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் சென்னை ஐஐடி குழுவினர் மூலம் நேரில் ஆய்வு செய்து,சாத்திய கூறுகள்தொ டர்பாக  அரசுக்கு  அனுப்பிவைக்கப் பட்டது .                                                                                                
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் 22.02.2020      அன்று நடைபெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்து
மக்களின்கோரிக்கையைநிறைவேற்றும் விதமாக ரூ.52.46 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.                                                                                              அதனடிப்படையில் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை மீனவர் கிராமத்தில் நீளமான தூண்டில் வளைவு 2 எண்ணிக்கைகளும், குட்டை அளவானதூண்டில்வளைவு5எண்ணிக்கைகள்எனமொத்தம்7எண்ணிக்கைகளான தூண்டில் வளைவு ரூ.52.46 கோடி
மதிப்பிட்டில் அமைக்கப்பட உள்ளது.
                                                                                                                                              மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டம்       திருந்தூர்வட்டம்ஆலந்தலைகிராமத்தில்ரூ.52.46கோடிமதிப்பிட்டில்தூண்டில்வளைவுஅமைக்கபொதுப்பணித்துறைமூலம்02.06.2020அன்றுஅரசாணைவெளியிடப்பட்டு, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படஉள்ளது  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்தார். ஆலந்தலை பகுதியில் 52. 46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு

கருத்துகள்