முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடன்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதற்கான கோல் செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.                                                           மேலும  ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD  சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட  அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்யப்படும் எனவும்தெரிவித்தார்                                                                                                           இந்தஆய்வின்போதுஉதவிஆட்சியர்(பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப.,
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பரியா, தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் உடன்குடி திட்ட முதன்மை பொறியாளர் திரு.நவசக்தி, கண்காணிப்பு பொறியாளர்கள் திரு.பாண்டியராஜன், திரு.ஜெயக்குமார், செயற்பொறியாளர்கள் திரு.கணபதி,
திரு.நாராயணன், திரு.இசக்கி, திரு.இளங்கோவன், ஐPனு சிமிண்டேசன் இந்தியா லிமிட் திட்ட மேலாளர் திரு.தியோடர்பால், கட்டுமான பிரிவு மேலாளர் திரு.சஞ்சய்மித்ரா, நிர்வாக மேலாளர் திரு.சுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் திரு.சகாயம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்