முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஓருங்கிணைந்த தோ ட்டகலை துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில்  சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
     அதன் அடிப்படையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 59 இலட்சங்கள் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் வெண்டை,  கத்தரி மற்றும் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3இ750ஃ- வீதம் 90 ஹெக்டேருக்கும், சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20இ000ஃ- வீதம்  125 ஹெக்டேருக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
     மேலும், பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பந்தல் அமைக்க ஒரு  ஹெக்டேருக்கு 2 இலட்சம் வீதம் 5 ஹெக்டேருக்கு  மானியம் வழங்கப்படும். மேலும் வாழைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25இ000ஃ- வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும். அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற ஒரு விவசாயிக்கு ரூ.500ஃ- வீதம் 3800 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டங்களில்; முதலில் அணுகுபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

     இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம் -10 எண்கள் ஆதார் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில்உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம். மேலும்வுNர்ழுசுவுNநுவு  என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள்தெ canரிவித்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில்அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழ பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு மானியம்.. விவசாயிகள் பயன் பெற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்