முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் நிவாரணப் பொருள்கள் வழங்கள்


  தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும்  நிவாரண பொருட்கள் வழங்கினார்.

 கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு  ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி பொருள்கள்  உறுப்பினர்களுக்கு தொடர்ந்து  வழங்கப்பட்டு வந்தது.  இன்று 09/07/2020 அன்று காலை 9.30 மணிக்கு  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று வழங்கப்பட்ட  நிவாரண பொருள் வழங்கும்  நிகழ்ச்சியில் இன்று 

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட்  முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பத்திரிகையாளர்  மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்களை  வழங்கினார். 

இதில் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணைச்செயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, ராஜாசாலமோன், காதர், இசக்கி ராஜா மன்ற உறுப்பினர்கள் சரவணன், ரவி, கண்ணன், கே. எஸ். முருகன்  சாதிக்கான், ஜெயக்குமார், ஜெ.ராஜூ , பேச்சிமுத்து, முத்துமாரியப்பன், ஜெகதீஸ், மோகன்ராஜ், பாஞ்சை கோபால்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி கணேஷ் ,மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தென்பாகம் கிருஷ்ண குமார்  போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைக் காட்சி நிருபரும் மன்ற செயற்குழு உறுப்பினருமான ராஜா சாலமோன் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த 
எஸ். பி மற்றும் டவுன் டி எஸ். பி கணேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வரவேற்றனர்.  நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.   பத்திரிகையாளர்  மன்ற  நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட எஸ். பி  உள்ளிட்ட காவல் துறைக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் நன்றி தெரிவிக்க பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்