தூத்துக்குடி பிரையண்ட் நகரில் கொரனா பரிசோதனை முகாம்

 
கொரனா பரவுவதை கட்டுப்படுத்திட  22 -7- 2020 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வணிகர்கள் மற்றும்  பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள ... தூத்துக்குடி மாவட்ட சுகாதரத் துறையால் ..  தூத்துக்குடி பிரையண்ட் நகர் காமராஜ் மகாலில் பரிசோதனை முகாம்   நடைபெற்று வருகிறது 

கருத்துகள்