தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74வது சுதந்திர தின
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்
தேசிய கொடியினை ஏற்றி வைத்து 222 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கேவியட் 19 பணிகளில்
சிறப்பாக பணியாற்றிய 114 அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் 74வது சுதந்திர
தின விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் (15.08.2020) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவாக் ள்
கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாh.;
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் ;, இ.கா.ப.,
அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப்புறா மற்றும் வண்ண
பலூன்கள் பறக்கவிட்டார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு
மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,
அவர்கள், ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய 08 காவல் துறையினருக்கு
நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவாக் ள் பின்னர் வருவாய்த்துறை,
சுகாதாரத்துறை, மாநகராட்சி, தூத்துக்குடி, நகராட்சி கோவில்பட்டி,
மாறறு; த்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை,
விளையாட்டுத்துறை, செயத் p மக்கள் தொடர்புத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ உள்ளிட்ட
துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தன்னாhவ் லர்கள், சமூக
சேவகர்கள் என மொத்தம் 114 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும்
பரிசுளை வழங்கினார்.
மேலும், வருவாய் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் முதலமைச்சரின்
உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விபத்து நிவாரணம் மற்றும் முதியோர்,
ஊனமுற்றோர் விதவை உதவித்தொகை 9 நபர்களுக்கு ரூ.1.67 லட்சம்
மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் திருமண உதவி
திட்டத்தின் கீழ் ரூ.50,000ஃ- மறறு; ம் 8 கிராம் தங்க நாணயம் ரூ.1 லட்சம்
மதிப்பிலும், வேளாணiமைத்துறையின் மூலம் வேளாணமை தொழில்நுட்ப
மேலாணi; ம முகமை சிறந்த விவசாயிக்கான வெகுமதி மற்றும் ஊக்கத்தொகை
தேசிய வேளாணi; ம வளர்ச்சி திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை விதைகள்
வழங்குதல் என மொத்தம் 19 விவசாயிகளுக்கு ரூ.2.09 லட்சம் மதிப்பிலும்,
மகளிர் திட்டத்தின் மூலம் வங்கி பெருங்கடன் மற்றும் அம்மா இருசகக் ர வாகனம்
வழங்கும் திட்டத்தின் கீழ் 152 பயனாளிகளுககு; ரூ.78.55 லட்சம் மானியமும்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு ஊரக புத்தாகக் திட்டம் சிறப்பு
நிதி 29 குழுக்களுக்கு ரூ.43.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின்
மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞாக் ளுக்கான வேலைவாயப் ;பு உருவாககு; ம்
திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான மானியம்; 4 நபர்களுக்கு ரூ.45.73 லட்சம்
மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் Nja;g தேய்ப்பு பெட்டி மற்றும் எம்பிராய்டரி தையல் இயந்திரம் 3 நபாக் ளுக்கு ரூ.16,000ஃ-
மதிப்பிலும், கூட்டுறவுத்துறை மூலம் பஞ்சாயத்து அளவிலான 4 குழுக்களுக்கு
ரூ.66.50 லட்சம் மதிப்பிலும், தாட்கோ தொழில்முனைவோர் திட்டத்தின் மூலம்
பால் பண்ணை அமைக்க மானியம் 1 பயனாளிக்கு ரூ.60,000ஃ- என மொத்தம்
222 பயனாளிகளுககு; ரூ.2.40 கோடி மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு
துறைக்கு 1 பயனாளி வீதம் 10 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன்,
இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப, உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயககு; நர்
திரு.தனபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மகளிர்
திட்டம் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
திரு.சுதாகர், உதவி இயககு; நர் (ஊராட்சிகள்) திரு.உமாசங்கர், மாவட்ட
ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் திருமதி.அமுதா (பொது),
திரு.பாலசுப்பிரமணியன் (வளாச் ;சி), திரு.பாலசுப்பிரமணியன் (வேளாண்மை),
திருமதி.கிறிஸ்டி (கணக்கு), கூட்டுறவு இணை பதிவாளர் திருமதி.ரமணிதேவி
மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொணட் னர்.
கருத்துகள்
கருத்துரையிடுக