புதிய தலைமுறை அறக்கட்டளை - வள்ளியம்மாள் கிராமப்புற மருத்துவ உதவி திட்டம் - எஸ் .ஆர். எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொத்தேரி இணைந்து சுகாதார விழிப்புணர்வு முகாம் 26 8 2020 இன்று காலை 10 மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது இம்முகாமை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் முனைவர் திரு .வி பி ஜெயசீலன் இந்திய ஆட்சிப் பணி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு முக கவசமும் - கப சுர குடிநீர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சுகாதார நல, அலுவலர் மருத்துவர் அருண்குமார் , மண்டல சுகாதார திரு ஹரிகனேஷ் , புதிய தலைமுறை அறக்கட்டளை மாவட்ட கௌரவ அமைப்பாளர் முருகேசன் மண்டல மேலாளர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் சுமார் 150 வேறு 150 நபர்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த கொரனோ தொற்று மற்றும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக