முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம்

     

புதிய தலைமுறை அறக்கட்டளை - வள்ளியம்மாள் கிராமப்புற மருத்துவ உதவி திட்டம் - எஸ் .ஆர். எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொத்தேரி இணைந்து சுகாதார விழிப்புணர்வு முகாம் 26 8 2020 இன்று காலை 10 மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது                                                                                                                                                                                                                                                                                                  இம்முகாமை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் முனைவர் திரு .வி பி ஜெயசீலன் இந்திய ஆட்சிப் பணி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு முக கவசமும் -  கப சுர குடிநீர் வழங்கினார்                                                                                                                                                                                                                                               இந்த  நிகழ்ச்சியில்  சுகாதார நல,    அலுவலர் மருத்துவர்   அருண்குமார் , மண்டல சுகாதார  திரு ஹரிகனேஷ் , புதிய தலைமுறை அறக்கட்டளை மாவட்ட கௌரவ அமைப்பாளர் முருகேசன் மண்டல மேலாளர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          பொதுமக்கள் சுமார் 150 வேறு 150 நபர்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த கொரனோ தொற்று மற்றும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்