முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் " பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா


                                                                                                                                              தூத்துக்குடியில்   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  "  பேறறிஞர்  அண்ணா  அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா அதன் மாநில  அமைப்பு  செயலாளர் திரு  இரா ஹென்றி அவர்களின்தலைமையில்கொண்டாடப்பட்டது  .                                                                                                                                                                                 இந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்னா அவர்களது  திருவுருவ படத்திற்கும் - பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில் அமைத்துள்ள அவரது  சிலைக்கு   திரு இரா. ஹென்றி அவர்கள் மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுடன்  மாலை  அணிவித்து  மரியாதை செலுத்தினார் .                                                                 :                                                                                                                                                                                                                                           பின்னர்  அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் சார்பாக பொது மக்களுக்கு  இரா ஹென்றி   அவர்கள் இனிப்பு  வழங்கினார்.        இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் திரு .TR மனோகரன், சிறுபான்மை பிரிவு  செயலாளர் திரு. L எட்வின் பாண்டியன் , மகளீர்  அணியை சார்ந்த அந்தோனி கிரேஸ்  , மற்றும் நிர்வாகிகள் , தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 
                            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்