வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு சரவணப்பெருமாள்( Ex மாணவரணி செயலாளர் அ இ அ தி மு க ) அவர்கள் மாலை அணிவித்து வணங்கினார்           மேலும் இந்த நிகழ்ச்சியில செந்தில் ஆறுமுகம்   மாநில பொருளாளர் சைவ வேளாளர் சங்கம்,  செந்தில் வீரபாகு மகாராஜன் குற்றாலிங்கம் பொதிகை கண்ணன் வஉசி ரத்ததான கழகத்தைச் சார்ந்த ஆறுமுகம் ஐயப்பன் உலகநாதன் திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் பேரவை நிர்வாகிகள் வீரவநல்லூர் மாரியப்பன் வைகோ பால் கேடிசி நகர் செந்தில் கிருஷ்ணாபுரம் பாலமுருகன் திருகுறுங்குடி மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்