மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேறறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் இன்று .
மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களது 112வதுபிறந்த நாள் தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்திவூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தூத்துக்குடி மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு.இரா. மாடசாமி அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சுந்தரவேலு, துணைத் தலைவர் நேரு . இஸ்ரவேல் . ராமசாமி,, தயா ல்சி , சண்முகவேல் , ரெஸ்கின் தங்கசாமி ஆகியோர் கலந்து , கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக