உலக இருதய தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை அறக்கட்டளை எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

 உலக இருதய தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் இலுப்பையூரணி ஊராட்சி பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம்.


 



 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை அறக்கட்டளை எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு புதிய தலைமுறை அறக்கட்டளை மண்டல மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராகஅர்சு மருத்துவர் திருமுருகன்கலந்துகொண்டு  பொதுமக்களுக்கு கொரொனா குறித்த மருத்துவ விழிப்புணர்வு வழங்கினார் பின்னர் அந்தப் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  பொது மக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குடிநீர் வழங்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புதிய தலைமுறை அறக்கட்டளையுடன் இணைந்து  தூத்துக்குடி அன்னை வெல்பர் டிரஸ்ட் மற்றும் கோவில்பட்டி தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை உள்ளிட்டோர் இணைந்து வழங்கினர்

கருத்துகள்