நாசரேத் பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

                     


                                             தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக்களில் நீர் தேங்கி வடியாத நிலையில் இருந்து வந்தது. இது குறித்து தகவலறிந்த நாசரேத் செயல் அலுவலர் போர்க்கால நடவடிக்கை எடுத்து நீர் அனைத்தையும் வடிவதற்கு ஏற்பாடு செய்தார். இதனை பொதுமக்கள் பாராட்டினர்                           .நாசரேத் பகுதியில் மழை நீர் தேக்கம் : அதிகாரிகள் துரித நடவடிக்கை

கருத்துகள்