-------------------------------------------------------------------------------------------.
அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள் கூறியது எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற்கும் தெரியப்படுத்துவோம்.
எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பரவுதலை தடுக்க புதிய எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நாம் எந்தவித தயக்கமின்றி எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனையை நமக்கான எச்.ஐ.வி நிலையை இலவசமாக அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதித்து தெரிந்து கொள்வோம். அதே போல் நமது குடும்பங்களையும் சமுதாயத்தையும் எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனைக்கு ஊக்குவித்து அனைவரும் தங்கள் எச்.ஐ.வி நிலையை அறிந்து கொள்ள செய்வோம். எச்.ஐ.வி நோயால்; பாதிக்கப்பட்ட தனிநபரையும் அவரது குடும்பத்தையும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அரவணைப்போம்.
2020 ம் வருட உலக எய்ட்ஸ் தினக் கருத்து ‘உலகளாéய ஒ‰றுமை ஃ பொறு¥பை இ¥பேçட® கால§கëல் ப»®ªது கொŸளுதல் தூத்துக்குடி மாவட்டத்;தில் முழுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஏ. ஆர்.டி. மருத்துவ அலுவலர் மரு. பாண்டியன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக