முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி எற்பு நிகழ்ச்சி


உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி.

-------------------------------------------------------------------------------------------.                                                                       



          அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது.

                  உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள்  கூறியது  எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக  அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற்கும் தெரியப்படுத்துவோம்.

                     எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பரவுதலை தடுக்க புதிய எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நாம் எந்தவித தயக்கமின்றி எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனையை நமக்கான எச்.ஐ.வி நிலையை இலவசமாக அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதித்து தெரிந்து கொள்வோம். அதே போல் நமது குடும்பங்களையும் சமுதாயத்தையும் எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனைக்கு ஊக்குவித்து அனைவரும் தங்கள் எச்.ஐ.வி நிலையை அறிந்து கொள்ள செய்வோம். எச்.ஐ.வி நோயால்; பாதிக்கப்பட்ட தனிநபரையும் அவரது குடும்பத்தையும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அரவணைப்போம்.

              2020 ம் வருட உலக எய்ட்ஸ் தினக் கருத்து  ‘உலகளாéய ஒ‰றுமை ஃ பொறு¥பை இ¥பேçட® கால§கëல் ப»®ªது கொŸளுதல் தூத்துக்குடி மாவட்டத்;தில் முழுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஏ. ஆர்.டி. மருத்துவ அலுவலர் மரு. பாண்டியன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்