முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி


பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால்   தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது                                      .                                                                                                                                                                                                                                                   . .               .      இதில் தூத்துக்குடி சக்தி விநாயகர் புறம் பிரதான சாலை எஸ் கே எஸ் ஆர் காலனி எழில் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீரில் மூழ்கி காணப்படுவதும் அப்பகுதி மக்கள் சிரமப்படும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தொடர்ந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்பு மூலம் தேங்கிய நீரை வெளியேறினாலும் அது தற்காலிக நடவடிக்கையாக காணப்படுகிறது                                                                                                                                                                                                                                                                                  .      . .                    ஆனால் இப்பகுதி மக்கள் நிரந்தரமான முறையான வடிகால் வசதியும் நீர் தேங்காத வகையில் சாலை அமைக்கவும் எதிர்பார்க்கிறார்கள் நீர் தேங்காத வகையில் சாலைகள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறார்கள் எனவே எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சக்தி விநாயகபுரம் நாலாவது தெருவில் மழை நீர் வசிக்கும் வீடுகளில் புகுந்து சூழ்ந்து கொண்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் ஒரு வீட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் மின்சாதனப் பொருட்கள் சமையல் காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் யாவும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்புக்கு உள்ளாகியது எனவே இனிவரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரமான  முறையான தீர்வு  எடுக்குமா? 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்