மழை நீரால் சூழப்பட்ட துத்துக்குடி நகர் பகுதி


பு.யல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது 6 12 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் மறுநாள் காலை விடியும் வரை கொட்டித் தீர்த்த மழையால்   தூத்துக்குடி மாநகரத்தின் பகுதிகளும் சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டு வருகிறது                                      .                                                                                                                                                                                                                                                   . .               .      இதில் தூத்துக்குடி சக்தி விநாயகர் புறம் பிரதான சாலை எஸ் கே எஸ் ஆர் காலனி எழில் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீரில் மூழ்கி காணப்படுவதும் அப்பகுதி மக்கள் சிரமப்படும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தொடர்ந்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்பு மூலம் தேங்கிய நீரை வெளியேறினாலும் அது தற்காலிக நடவடிக்கையாக காணப்படுகிறது                                                                                                                                                                                                                                                                                  .      . .                    ஆனால் இப்பகுதி மக்கள் நிரந்தரமான முறையான வடிகால் வசதியும் நீர் தேங்காத வகையில் சாலை அமைக்கவும் எதிர்பார்க்கிறார்கள் நீர் தேங்காத வகையில் சாலைகள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறார்கள் எனவே எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சக்தி விநாயகபுரம் நாலாவது தெருவில் மழை நீர் வசிக்கும் வீடுகளில் புகுந்து சூழ்ந்து கொண்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் ஒரு வீட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் மின்சாதனப் பொருட்கள் சமையல் காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் யாவும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்புக்கு உள்ளாகியது எனவே இனிவரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரமான  முறையான தீர்வு  எடுக்குமா? 


கருத்துகள்