முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்

 தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. (துடிசியா) பொதுச்செயலாளர் தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------------------



தூத்துக்குடியில் தொழில் மேலாண்மைபயிற்சிகள் 08.01.2021வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்கநிறுவனம் (சென்னை)இ  தூத்துக்குடிமாவட்ட குறு-சிறுதொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்துநடத்தும் தொழில்  பயிற்சிகளை கட்டணமுறையில் தூத்துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறோம்.

அதன்படி08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று‘நிதிமேலான்மைமற்றும் அடிப்படை கணக்கியல் கருவிகள்(Tally) பற்றியபயிற்சிகட்டணம்:ரூ600ஃ-எனவும்,11.01.2021, 12.01.2021, 18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 (5 நாட்கள்) ஆகிய தேதிகளில்‘தொழில் மாதிரிமற்றும் திட்டஅறிக்கைதயாரித்தல்’பயிற்சிகட்டணம்: ரூ700ஃ-எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பயிற்சிகளும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. ஏற்கனவே தொழில் செய்வோரும்இ புதியதொழில் செய்ய விரும்புவோரும் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.மதியஉணவுவழங்கப்படும்.

முதலில் பதிவுசெய்யும் 30 நபர்களே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்கள் அறியதொடர்பு கொள்ளவும் : துடிசியா:கதவுஎண் 4ஃ158,எட்டையாபுரம் ரோடு,முவுஊ-டிப்போ அருகில் தூத்துக்குடி-2 என்றமுகவரியில் அல்லது9791423277என்றஎண்ணில் தொடர்புகொள்ளவும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்;பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பதிவுசெய்ய கடைசிதேதி :07.01.2021.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் துடிசியா அலுவலகத்தில் வந்து பதிவுசெய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் திரு.து.ராஜ்செல்வின் அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                                                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்