முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு

                அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு                                                                                           

 


            தூத்துக்குடி 14வது வார்டு திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 6 - 1 -  2021 புதன்கிழமை அன்று மாலை  7 மணி அளவில்    14 வது வட்ட திமுக செயலாளர் திரு. அந்தோணி லாசர் தலைமையில்  , 14 வட்ட திமுக தலைவர் SP. ஆறுமுகம் அவர்கள்     முன்னிலையில் பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்றது                                                                                                   இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு  மாவட்ட செயலாளர  மற்றும்  தூத்துக்குடி  தொகுதி  சட்ட மன்ற உறுப்பினர்   திருமதி கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதில்                              .                                                          தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில்  இருக்கும்  அதிமுக வின்   பொறுப்பற்ற போக்குகளை சுட்டி காட்டி - மக்களுக்கு  தேவையான  ஆக்க பூர்வமான  பணிகளை புறம்பாக தள்ளி வைத்து விட்டு  , பதவியை தக்க வைத்துக் கொள்ள தேவைபடும் காரியங்களை நடத்தி கொண்டு இருக்கிறது :    ஆகவே வரும்  தேர்தலில் அதிமுக வை புறக்கணிப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த கூட்டத்தில் மக்களிடத்தில்   உரை நிகழ்த்தினார்                                                                






                                                                                                                இந்த  கூட்டத்திற்கு    மாநகர திமுக செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் , வட்டச் செயலாளர் திரு சிங்கராஜ் , மாநில பேச்சாளர் சரத் பாலா , சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் , தோழமைக் கட்சி   சிபிஎம் சார்ந்த தோழர்  PM அழகுபாண்டியன் , சி பி ஐ,   தோழர்  எஸ் பி ஞானசேகரன் ,                                                



    14 ஆவது வட்ட பிரதிநிதி கே. அல்போன்ஸ் , மைதீன்கான்,  எஸ் மலையரசன் , துணைச் செயலாளர் இசக்கிமுத்து , ஈனம்மாள், சங்கரலிங்கம் , நடராஜன்

    

இளைஞரணி செயலாளர் : இசக்கி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் கே  செல்வின் கோவில்ராஜ்    - இளைஞர் அணியினர்  பிரதீப், முருகன், இசக்கிராஜா , ராஜ்,

இன முத்து , விஜய் , ரகு , மாரிமுத்து , நம்பி ,  ஜி தங்கசாமி செண்பகராஜ் , பி முத்துராஜ் மற்றும் பொது மக்கள்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்


                                 வீடியோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்