முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி

                      .                                                                                    

      பிரமாண்டமான குத்துச்சண்டை போட்டி
                                                                 தூத்துக்குடி மாவட்டம்  ISN பாக்ஸிங்  கிளப் சார்பாக         தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளரங்கில்     பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் திரு. ஸ்டீபன்   அவர்களால் மாவட்ட அளவிலான மிகப்பிரம்மாண்டமான குத்துச்சண்டை போட்டி 10-01-2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்தப்பட்டது இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குத்துச்சண்டை கழகங்கள் சார்பாக  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை க்கு  தகுந்தால் போல எடைப் பிரிவுகளில்  200க்கும் மேற்பட்ட ஆண் மற்றும்பெண்போட்டியாளர்கள்கலந்துகொண்டனர்.                                                                                                                                                                          

                                                                                                                                                                   இந்த குத்துசண்டை போட்டியானது  தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் திருTV பேட்ரிக் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குத்துச் சண்டை குழுமத்தின் தலைவர் திரு'.ராஜேஸ் அவர்களது நல் வாழ்த்துக்களோடு ..   குத்துசண்டை  கழகசெயலாளர் திரு சுப்புராஜ்,   ISN பாக்சிங் கிளப்  பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் முன் நிலையில்     காட்டுநாயக்கன்பட்டி உடற்கல்வி ஆசிரியர் திரு செந்தில்குமார் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார்.                                                                                                                                                                                                                                  காலை முதல் மாலை  3 மணி வரை    நடந்த  இந்தப் போட்டியின் முடிவில்    ISN    பாக்ஸிங் கிளப்.  ஒட்டு மொத்தமான சாம்பியன் பட்டத்தையும்       .          .  . . .                                                                                                                                                                                                                                                                                                                                                        புரூஸ் - லி   பாக்ஸிங் கிளப்     இரண்டாம்  இடத்தையும்       -      தமிழன் பாக்ஸிங் கிளப் மூன்றாவது இடத்தையும்       கைப்பற்றியது .       வெற்றியாளர்களுக்கு  மாலையில்   ்் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்டம் ராஜேஷ் திலக் மருத்துவமனையின்       இயக்குனர்    டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ், மற்றும்  மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர  திரு சுகுமார் ஆகியோர் கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டது  -    

                                           
                                           




                              காலையில் குத்துசண்டை போட்டி துவக்க நிகழ்விலும்    பரிசளிப்பு விழாவிலும் -   தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை குழுமத்தின் துணைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் கௌரவ செயலாளர் திரு ஞானதுரை,     தலைமை குத்துச்சண்டை     பயிற்சியாளர் திரு. Pராஜலிங்கம் ,செலாளர் திரு. சுப்புராஜ் , திரு ராமகிருஷ்ணன் பேரிங்சேல்ஸ் ,கார்ப்பரேஷன் , பாண்டியராஜ் தலைவர் ISN பாக்ஸின்  கிளப் வழக்கறிஞர் திரு ஜார்ஜ் புஷ், திரு லட்சுமணன்  , திரு சுரேஷ் திரு ராமகிருஷ்ணன் திரு ராஜா திரு அந்தோனிதாஸ் , திரு முத்து சங்கர் குமார் மற்றும் , திரு சுரேஷ்குமார் ,, Mவெள்ளைச்சாமி , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொ ண்டு   வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்                                                                                                                                                                                                                                                                  இந்த குத்துச்சண்டை போட்டியினை தூத்துக்குடி  ISN  பாக்ஸிங் கிளப் முதன்மை பயிற்சியாளர் திரு. ஸ்டீபன் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது      
குத்துச்சண்டை பயிற்சியாளர் ஸ்டீபன் அவர்களின் செய்தி உரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்