தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு எடுத்து அப்பகுதி வீடுகளை சூழ்ந்துகொண்டது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் பொதுமக்கள் இன்று ஒன்று கூடி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் செலலும் சாலை யில்மறியலில் ஈடுபட்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக