முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சமூக ஒற்றுமை உறுதி மொழி ஏற்பு


 மகாத்மா காந்தி மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதியன்று சமூக ஒற்றுமை வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி 1 ம் கேட்  காந்தி சிலை முன்பு நடைபெற்றது                                                                                                                                                                                                                            இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் ரசல் தலைமை தாங்கினார்,  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம்   காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர் பேச்சிமுத்து மாவட்ட துணைத்தலைவர்கள் கே பொன்ராஜ் சங்கரன் மாவட்ட இணைச் செயலாளர்கள் சொ. மாரியப்பன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் த.சீனிவாசன் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூ மயில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்           எம் எஸ் முத்து , மாவட்ட செயலாளர்கள் காஸ்ட்ரோ அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் டி சண்முகராஜ் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் , உட்பட பலர் கலந்துகொண்டு வன்முறைக்கு எதிராக சமூக ஒற்றுமையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்