முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டி : முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற காவலர் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு

     மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டி : முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற காவலர் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு


மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் இன்று பாராட்டினார். 

 

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசன போட்டி கடந்த 24.11.2020 அன்று ஆன்லைனில் (ழுடெiநெ) நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் கலந்து கொண்டனர். 


இந்த யோகாசன போட்டியில் 35 முதல் 45 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை முதல்நிலைக் காவலர் திரு. ராஜலிங்கம் என்பவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 


மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் திரு. ராஜலிங்கம் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்