முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிப்பு :

 



தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தகவல்

----------------------

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சிஃ 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் கடைசிநாள்:  15.02.2021


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.02.2021 வரை நேரடி சேர்;க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ மாற்றுச் சான்றிதழஇ; சாதிச் சான்றிதழஇ 5 பாஸ்போட் சைஸ் போட்N;டாஇ ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள்; கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணபிக்கலாம்

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் உதவித்தொகைரூ.500ஃ- (வருகை நாட்களுக்கு ஏற்ப)

கட்டணமில்லா பேருந்து சலுகை

விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மடிக்கணினி

விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் 

விலையில்லா சீருடை - ஒருசெட்

விலையில்லா காலணி - ஒருசெட்

பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள்



மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் அவர்களை 0461-2340133 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்