அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிப்பு :
தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தகவல்
----------------------
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 16.01.2021 வரை நடைபெற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை 15.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சிஃ 10ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் கடைசிநாள்: 15.02.2021
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.02.2021 வரை நேரடி சேர்;க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்இ மாற்றுச் சான்றிதழஇ; சாதிச் சான்றிதழஇ 5 பாஸ்போட் சைஸ் போட்N;டாஇ ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள்; கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணபிக்கலாம்
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் உதவித்தொகைரூ.500ஃ- (வருகை நாட்களுக்கு ஏற்ப)
கட்டணமில்லா பேருந்து சலுகை
விலையில்லா மிதிவண்டி
விலையில்லா மடிக்கணினி
விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்
விலையில்லா சீருடை - ஒருசெட்
விலையில்லா காலணி - ஒருசெட்
பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள்
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்ஃமுதல்வர் திரு.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக