முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாசரேத் நகர இளைஞரணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா






                  மாண்புமிகு  இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில்  நாசரேத் நகர இளைஞரணி  செயலாளர் கராத்தே               .  டென்னிசன் தலைமையில்   நடைபெற்றது                                                                                          

                                                                                                             இந்த நிகழ்ச்சியில்  பொது  மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் 50 க்கு மேற்பட்ட பெண்களுக்கு  இலவச சேலை வழங்கப்பட்டது                                                                                                                                                                                                                                                  இந்த   நிகழ்ச்சிக்கு    ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர்    விஜயகுமார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஒன்றிய கவுன்சிலர் தானி ஜெயகுமார் ஆழ்வார் திருநகரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜூலியட் கழக பிரமுகர் அண்ணன் #P_பெரியதுரை ,#a_s_இம்மான், தென்திருப்பேரை நகர இளைஞரணி  செயலாளர் கந்தன் நகர இளைஞரணி தலைவர் கணேஷ் குமார் நகர இளைஞரணி துணைத் தலைவர் ஹரி  வார்டு செயலாளர் கணேஷ், கண்ணன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்