- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே . டென்னிசன் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் 50 க்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஒன்றிய கவுன்சிலர் தானி ஜெயகுமார் ஆழ்வார் திருநகரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜூலியட் கழக பிரமுகர் அண்ணன் #P_பெரியதுரை ,#a_s_இம்மான், தென்திருப்பேரை நகர இளைஞரணி செயலாளர் கந்தன் நகர இளைஞரணி தலைவர் கணேஷ் குமார் நகர இளைஞரணி துணைத் தலைவர் ஹரி வார்டு செயலாளர் கணேஷ், கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக