முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாசரேத் நகர இளைஞரணி சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா






                  மாண்புமிகு  இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணாச்சி எஸ்பி சண்முகநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாசரேத் நகர இளைஞரணி சார்பாக நாசரேத் சந்திப்பில்  நாசரேத் நகர இளைஞரணி  செயலாளர் கராத்தே               .  டென்னிசன் தலைமையில்   நடைபெற்றது                                                                                          

                                                                                                             இந்த நிகழ்ச்சியில்  பொது  மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது மேலும் 50 க்கு மேற்பட்ட பெண்களுக்கு  இலவச சேலை வழங்கப்பட்டது                                                                                                                                                                                                                                                  இந்த   நிகழ்ச்சிக்கு    ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர்    விஜயகுமார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஒன்றிய கவுன்சிலர் தானி ஜெயகுமார் ஆழ்வார் திருநகரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜூலியட் கழக பிரமுகர் அண்ணன் #P_பெரியதுரை ,#a_s_இம்மான், தென்திருப்பேரை நகர இளைஞரணி  செயலாளர் கந்தன் நகர இளைஞரணி தலைவர் கணேஷ் குமார் நகர இளைஞரணி துணைத் தலைவர் ஹரி  வார்டு செயலாளர் கணேஷ், கண்ணன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...