முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம். உமா ஜீவல்லரி சார்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு

 தூத்துக்குடியில்  டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம்  சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது

      


இந்த ஒரு நாள் பயிற்சி  முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள்  தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்"   S. S. செந்தில்  குமார் B Se அவர்கள் தலைமையில்    கற்று கொடுக்கப்பட்டது .  இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர்                     


இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற   மாணவ  மாணவி யர்களுக்கு  மாலையில்   தூத்துக்குடி  "  ஸ்ரீ கருப்பசாமி     உமா ஜூவல்லர்ஸ் "     உரிமையாளர்   ராம் குமார் "    சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.                                                    


                                                                                                                                                                மேலும் இந்த நிகழ்ச்சியில்  காமராஜ் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் -  கல்லூரியின் H.0. D  தேவராஜ் - தொழில் அதிபர் முனியசாமி -   ஆகியோர்   மாணவ - மாணவியர்களை  ஊக்கப்படுத்தி வாழ்த்தி பேசி னர் பின்னர் முகாமில்  கலந்து   கொண்டு பயிற்சி பெற்ற மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும்   தூத்துக்குடி.     உமா ஜூவல்லரி  சார்பில்  அதன் நிர்வாக இயக்குனர்   ராம்குமார.   சான்றிதழகளும் ,நினைவு பரிசுகளும்  வழங்கினார்கள்  .                                                              

       

         

               நிகழ்ச்சி  நிறைவில்  , போட்டியில் கலந்து,   கொண்ட மாணவ - மாணவியர்களுக்கு    உமா ஜிவல்லர்ஸ் சார்பில  இனிப்புகள்  வழங்கப்பட்டது
                                                                                         

   இந்த பயிற்சி முகாமை நிகழ்ச்சி ஏற்பாடுகளை  டிராக்கன்   "சிட்டோ ரியூ  கராத்தே சங்க  " செயலாளர் மாஸ்டர்  E. ரத்னகுமார்,  தலைவர் மாஸ்டர்   சிவா  மற்றும் துனைத் தலைவர்  P. விஜய் சேகர்    திருநெல்வேலி டிராகன்  சிட்டோ ரியூ . சங்க செயலாளர் ST சுபா சுணேஷ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்