முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம். உமா ஜீவல்லரி சார்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு

 தூத்துக்குடியில்  டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம்  சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது

      


இந்த ஒரு நாள் பயிற்சி  முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள்  தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்"   S. S. செந்தில்  குமார் B Se அவர்கள் தலைமையில்    கற்று கொடுக்கப்பட்டது .  இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர்                     


இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற   மாணவ  மாணவி யர்களுக்கு  மாலையில்   தூத்துக்குடி  "  ஸ்ரீ கருப்பசாமி     உமா ஜூவல்லர்ஸ் "     உரிமையாளர்   ராம் குமார் "    சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.                                                    


                                                                                                                                                                மேலும் இந்த நிகழ்ச்சியில்  காமராஜ் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் -  கல்லூரியின் H.0. D  தேவராஜ் - தொழில் அதிபர் முனியசாமி -   ஆகியோர்   மாணவ - மாணவியர்களை  ஊக்கப்படுத்தி வாழ்த்தி பேசி னர் பின்னர் முகாமில்  கலந்து   கொண்டு பயிற்சி பெற்ற மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும்   தூத்துக்குடி.     உமா ஜூவல்லரி  சார்பில்  அதன் நிர்வாக இயக்குனர்   ராம்குமார.   சான்றிதழகளும் ,நினைவு பரிசுகளும்  வழங்கினார்கள்  .                                                              

       

         

               நிகழ்ச்சி  நிறைவில்  , போட்டியில் கலந்து,   கொண்ட மாணவ - மாணவியர்களுக்கு    உமா ஜிவல்லர்ஸ் சார்பில  இனிப்புகள்  வழங்கப்பட்டது
                                                                                         

   இந்த பயிற்சி முகாமை நிகழ்ச்சி ஏற்பாடுகளை  டிராக்கன்   "சிட்டோ ரியூ  கராத்தே சங்க  " செயலாளர் மாஸ்டர்  E. ரத்னகுமார்,  தலைவர் மாஸ்டர்   சிவா  மற்றும் துனைத் தலைவர்  P. விஜய் சேகர்    திருநெல்வேலி டிராகன்  சிட்டோ ரியூ . சங்க செயலாளர் ST சுபா சுணேஷ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...