பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நட்டின் தென்,பகுதிகளில் ராகுல் காந்தி 27, 28, மாா்ச் 1 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி வருகை தந்த ராகுல் காந்தியை காண வெயிலை பொருபடுத்தாமல் காத்திருந்த மக்கள் கூட்டம்,.
தூத்துக்குடி ஸ்பிக் எதிரே கூடி நின்ற மக்களிடத்தில் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார்
கருத்துகள்
கருத்துரையிடுக