100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி K. சின்னதுரை வளாகத்தில் பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எந்த விதி மீறல் இல்லாமலும் வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் K. திருநாவுகரசு கடை உரிமையாளர் தலைமை தாங்கினார். மேலும் கடை மேலாளர் திரு.மர் சுக் ரகுமான் அவர்களும் அைட நிர்வாகிகள் _ பனியாள்ளார் கள் - வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமூக நலத்துறை ( OSC) நிர்வாக அதிகாரி திருமதி செலின் பொது விளக்க உரை அளித்தார்கள் இதில் தூத்துக்குடி மாவட்ட கட்டுமான நல சங்க தலைவர் மின்னல் அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்
100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி K. சின்னதுரை வளாகத்தில் பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எந்த விதி மீறல் இல்லாமலும் வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் K. திருநாவுகரசு கடை உரிமையாளர் தலைமை தாங்கினார். மேலும் கடை மேலாளர் திரு.மர் சுக் ரகுமான் அவர்களும் அைட நிர்வாகிகள் _ பனியாள்ளார் கள் - வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமூக நலத்துறை ( OSC) நிர்வாக அதிகாரி திருமதி செலின் பொது விளக்க உரை அளித்தார்கள் இதில் தூத்துக்குடி மாவட்ட கட்டுமான நல சங்க தலைவர் மின்னல் அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக