100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் பஙகேற்பு




 100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி K. சின்னதுரை வளாகத்தில் பொதுமக்களிடத்தில்  கையெழுத்து  பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில் எந்த விதி மீறல் இல்லாமலும்  வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது  .     இந்த நிகழ்ச்சியில் K. திருநாவுகரசு கடை உரிமையாளர் தலைமை தாங்கினார்.  மேலும் கடை மேலாளர் திரு.மர் சுக்  ரகுமான் அவர்களும் அைட நிர்வாகிகள்  _ பனியாள்ளார் கள் - வாடிக்கையாளர்கள்   கலந்து கொண்டனர்.         பின்னர் சமூக நலத்துறை ( OSC) நிர்வாக அதிகாரி திருமதி செலின் பொது விளக்க உரை அளித்தார்கள் இதில் தூத்துக்குடி  மாவட்ட கட்டுமான நல சங்க தலைவர் மின்னல் அம்ஜத்   ஆகியோர்  கலந்து கொண்டனர்       




கருத்துகள்