முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எட்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் நலமுடன் மீட்டு உறவினர்களிடம் சேர்த்து வைப்பு !

 




      தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பண்டாரவிளை அருகிலுள்ள  வண்யனூர் சார்ந்த சித்திரைச் செல்வி  (வயது 55) என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போயிருந்தார் .                                                                                                                                                                                                                      சித்திரை செல்வியின் கணவர்    சுடலை முத்து  மற்றும்  குடும்பத்தினர் பல இடங்களில் தேடி தேடியுள்ளனர் இந்தநிலையில் காணாமல் போன சித்திரைச் செல்வி    மகாராஷ்ட்ரா         மாநிலத்தின் நாக்பூரில் ரயில்வே துறையினரால் மீட்கப்பட்டு அங்கே உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வாயிலாக ஹோம் ஒன்றில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளார் .                                                                                                                                                                                                                                                  பின்னர் சித்திரை செல்வி தனது குடும்பத்தினரை சந்திக்க  விருப்பம் தெரிவித்தால்   நாக்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தின ரிடம் எட்டு ஆண்டுக்கு முன்பாக சித்திரை செல்வி வசித்து வந்த  தனது ஊர் முகவரி  மற்றும் தனது உறவினர்களின்  விபரங்கள்  தெரியபடுத்தவே    நாக்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கினைந்த சேவை மையத்திடம் தெரியப்படுத்தினர்                                                                                                                              

                                                                           இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்  தனலெட்சுமி  ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி    செலின் ஜார்ஜ் -  ஆகியோரால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன சித்திரை செல்வி   எப்ரல் 15ம் தேதி    தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு         27-04-2021  திங்கள் கிழமை  அன்று குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மையத்தில்  நடைபெற்றது .                . .          

                                                                                                                                                                                    சித்திரை செல்வியை    8 ஆண்டுகளுக்கு பிறகு   சித்திரை செல்வியை கண்ட குடும்பத்தினர்  ஆனந்த கண்ணீருடன் கட்டித் தளுவி வரவேற்றனர் . இந்த உணர்ச்சி பூர்வமான நிகழ்வில் சித்திரை செல்வியை  மீட்டுக் கொண்டு வந்த  அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டப்பட்டது.                                                                            




             

                                                                                                                                                 மேலும்  பிரிந்து சென்ற சித்திரை செல்வியை  மீட்டு வரப்பட்ட சந்தோசத்தை கொண்டாடும் விதமாக  சித்திரை செல்வியை கொன்டு  கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு பகிர்ப் பட்டது .  இந்த நிகழ்ச்சியில் ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் - சேவைமைய  அலுவலர்கள் மற்றும் திருவைகுண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெய பாரதி சித்திரை செல்வி குடும்பத்தினர்  மற்றும் அவரது  கலந்து கொண்டனர்                                                                                                                                                                                      சித்திரை   செல்வியை மீட்டு  வருவதில்   ஒருங்கிணைந்த சேவை மையம் சமூகநலத்துறை மற்றும்  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ரயில்வேதுறை இவர்களின் முயற்சியும் , செயல்பாடும் பாராட்டுக்குரியது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்