உண்டியலில் சேகரித்த தொகை : எம்.பி யிடம் வழங்கிய குழந்தைகள்.


 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பணம் குளம் கிராமம் சடையின் கிணறு காலனி பகுதியை சேர்ந்த திரு இரட்டை முத்து திருமதி வளர்மதி தம்பதிகள் மகள் இன்பசுவாதி (வயது 9 ) மகன் விசாகன் (வயது 4 ) ஆகியோர் தனது உண்டியலில் சேகரித்த தொகையினை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களிடம் வழங்கினார்கள் அருகில் மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு .கி செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஊர்வசி ,அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர்


கருத்துகள்