கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு



 தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் மகளீர் விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை சமூக நலன் மகளீர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் பார்வையிட்டார், மாவட்ட ஆட்சியர் மரு. கி , செந்தில்ராஜ் இ ஆ ப ,அவர்களும் ஆய்வு செய்தனர், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் , இ ஆ ப  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்  வட்டாச்சியர்  ஜஸ்டின், ஆகியோர் உடன் உள்ளனர்



கருத்துகள்