கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு



 தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் மகளீர் விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை சமூக நலன் மகளீர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் பார்வையிட்டார், மாவட்ட ஆட்சியர் மரு. கி , செந்தில்ராஜ் இ ஆ ப ,அவர்களும் ஆய்வு செய்தனர், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் , இ ஆ ப  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்  வட்டாச்சியர்  ஜஸ்டின், ஆகியோர் உடன் உள்ளனர்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்