ஏ. வி .எம். குரூப் ஆப் கம்பெனி ., மாரிஸ் அசோசியேசன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகள்


  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏ வி எம் குரூப் ஆப் கம்பெனி மாரிஸ் அசோசியேசன் பிரைவேட் லிமிடெட் சார்பில்     கம்பெனி மேலாண்மை இயக்குனர் திரு ஏ வி எம் மணி அவர்கள் ரூ 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகளை  மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர்  பெ. .கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினர்.    அருகில்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப. மற்றும் உதவி ஆட்சியர் ( பயிற்சி)   ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன் மற்றும் திரு ஏ.வி.எம் .குரூப் ஆப் கம்பெனி இயக்குனர்கள் திரு ஏ.வி.எம் சங்கர்   திரு சீனிவாஸ் மாரிமுத்து ; திரு ஹரிஹரன் மாரிமுத்து  ஆகியோர் உள்ளனர்

கருத்துகள்